பாஜக

புதுடெல்லி: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. அந்நாட்டின் பல மாநிலங்களில் வாக்களிப்பு கட்டங்கட்டமாக நடைபெற்று வருகிறது.
புவனகிரி (தெலுங்கானா): நரேந்திர மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே நடக்கும் தேர்தல் இது. அதாவது நாட்டின் வளர்ச்சிக்கும், குடும்ப வளர்ச்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல் போர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
கச்சத்தீவு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தகவல் தற்போது உண்மையில்லை என்று நிருபணமாகியுள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் கூறியுள்ளார்.
புதுடெல்லி: தொழிலதிபர்கள் அதானி, அம்பானி குறித்து வசைபாடி வந்த காங்கிரசும் ராகுல் காந்தியும் இப்போது மௌனமாக இருப்பது ஏன் என்று சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியிருந்தார்.
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று அவதூறு பரப்பும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலிக் காணொளிகளை வெளியிட்டுள்ளன.